Sunday 28 May 2017

பொன் மானைத் தேடி..............

பொன் மானைத் தேடி..............  பொன்மானாய் தேடி வந்தோம் அதுபொய்மானாய் போய் விடுமோ !
பொற்குவியாய் நாடி வந்தோம் அதுவெற்குவியாய் ஆகிடுமோ !
பொற்கிளி தான் என எண்ணி , யதைபெற்று விட ஓடி வந்தோம் கையில்
கிடைப்பதற்குள் காணாமல் போய்விடுமோ
BSNL – லில் வேலை இதுபத்திர  மானதுதான் என எண்ணிபணிந்து பணிந்து தான்பணி செய்தோம்பத்திர மாய் நினைத்த தின்று வெற்றுப்பத்திர மாய் ஆகிடுமோ விடுமோ !
இது பொன்முட்டை யிடும் வாத்து,
என பார்த்துத்தான் பணியில் சேர்ந்தோம் அதைபொருக்காத நிர்வாகமும்  பொல்லாத அரசாங்கமும்பொசுக்கித்தான் போட்டிடுமோ ! ”பங்குபோட்டுமாற்றாருக்கு  விற்றுத்தான் தீர்த்திடுமோபத்தோடு பத்து சேர்ந்த ஆண்டுக்குமேல்பற்றோடு பகலிரவாய் பாடுபட்டு ,,கம்பம் நட்டு ,
கம்பி இழுத்து ,கடும் குழிகள் பல தோண்டி விட்டு ,
கேபிள்களின் பிணிதீர்த்து ,கணினியும் கற்றுத்தோய்ந்துவலைத்தளங்களும் வடிவமைக்கும் பேராற்றல் பெற்றுகாவல்பணியிலும் களமிரங்கி கால்பதித்து நடந்துவரும்எங்கள் கனவென்று மாறுமோ ! நினைவு என்று நீங்குமோநிரந்தரம் தான் எங்கள் கனா ! அது பகலிலேகண்ட  கனா வாய்  பலிக்காமல் போய்விடுமோஇப்படியெல்லாம் நித்தம் நித்தம் புலம்புகின்ராய்,
வறுமையோடு  நித்தம் யுத்தம் புரிகின்றாய்முடியப்போகுது உன் புலம்பல்,பலிக்கப் போகுதுஉன் கனவு,படியப்போகுது உன் நினைவுஓங்கி ஒலிப்போம் உலகமெல்லாம்தோல்வி இனி உனக்கில்லைதுடிப்பாய் இருந்திடு  தோழனே !
தேதி இனி ஏழுக்கு மேல் சம்பள பாக்கி இராதுபாக்கியாய் இருக்கும் அரியர்சும் பட்டெனவந்து சேருமே ,EPF பும் ESI யும்இனிமேல் முறையாய் ஆயிடுமே
பத்தாயிரம் சம்பளம் இது முத்தாகக் கிடைத்ததுபோல்அடுத்த இலக்கு அது பதிநெட்டாயிரம் .....
இதுதான் முடிவா என்றா லில்லை ……………இல்லை......
வேலைக்கு சமமாய் ஊதியம் பெற்றுத் தீருதல் ஒன்றேதீர்வாகும் , இதுதான் எமது முடிவாகும்இடப்பக்கம் செல்லும் என் இனிய தோழனே ! முன்னேறிசெல்லப்பாஉன்பாதையிலே, வெல்லப்பா உன் கொள்கைதனைஉன் பக்கம் நியாயம் இருக்க ,நாமும் உன்பக்கமிருக்கஏனிந்தசலசலப்பு எதர்கிந்த மனச் சலிப்புதோல்வி இனி உனக்கில்லை துவண்டிடாதே தோழனேசிட்டுக்குருவிகள் கூட சிக்காமல் போய்விடலாம்விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்துவிடமாட் டோம்நாம்ஏட்டில் எழுதியது இல்லாமல் போய்விடாதுகாட்டில் லுள்ள மரங்கள் கூட வயதானால் கழிந்துவிடும் ,
நாட்டில்லுள்ள நம் ஊழியர்களும் கணிசமாக கழிந்திடுவார் ,
அவர்பணி யில் ஓய்வுதனைப் பெற்றுவிட்டால்,
இத்தணை நாள் பொறுத்திட்டாய் இன்னும் மொருஆயிரம் நாள் எண்ணிப்பொறு  பலஆயிரம் பேருக்குமேல் நிரந்தரப் பணி கிடைத்திடுமே !
நிம்மதியும் வந்திடுமே ! வான்மதியும் நமை வாழ்த்திடுமே !
நீ தேடி வந்தது பொன்மான்தான்நீ நாடி வந்தது பொற்குவிதான்நீ வாங்கவந்தது  பொற்கிழிதான்எனும் காலம் வெகு தூரம் இல்லைசெங்கொடி என்றும் தாழ் ந்ததில்லைசெங்கொடி இயக்கம் என்றும் வீழ்ந்ததில்லைபோராடாமல் வெற்றி இல்லை,
போராட்டம் ஒன்றே வெற்றியின் எல்லை !!!
நாளை நமதே !! வெற்றி நமதே !!!
                       .எஸ்.சுந்தரக்கண்ணன்






ஒப்பந்த தொழிலாளர் திருப்பூர்



 நம்பிக் கை வைப்போம்..<<>>..நம்பி கை வைப்போம்
-------------------------------------


-------------------------------------

-------------------------------------
வல்லரசு தேசத்தில் கூடவாழ்வாதாரம் இழந்த நிலைஎம் நாட்டு மக்களுக்கோவிலைவாசி உயர்ந்த நிலைபரண் மேல் பருப்பு விலைஒரு ரூபாவாம் அரிசி விலைதனியார் மயம் தாராள மயம்இதுதான் இவர்களது தாரகமந்திரம்இலவசங்கள் பல உண்டென்பார்இவன் வசமுள்ள ஓட்டுக்காகபல குடும்பங்கள் வறுமையில் வாட
சில கும்பங்களே அரசியலில் ஆட
போராட்டம் நடத்தகூடபோதுமான உரிமையில்லைகுண்டர்களும் தொன்டர்களும்கும்பலாய் தாக்குகின்றனர்குண்டு களும் தோட்டாகளும்குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளயும்கொள்கையாகி விட்டன
புகைப்பதும் குடிப்பதும்புனிதமாகிவிட்டன
நோய்களும் நொடிகளும்நோகமல் உள்ளனனிதனே னிதனை கொல்லும்மனிதாபிமானம் லிந்து விட்ட
இதயம் கூட இயந்திரத்தில்இயன்குகின்றனவாம்இப்படி நாட்டில் பிரச்சினைகளோஏராளம் இதில் எங்கள்பிரச்சினையும் தாராளம்கம்பம் நட்டோம்கம்பி இழுத்தோம்காளை போல்கை ண்டி இழுத்தோம்சுடும் வெயிலிலும் மண்டியிட்டோம்டும் குழிகள் பல தோண்டிவிட்டோம்சாக்கடையினுள் புகுந்து
ஜாயிண்டு ள் அடித்துவிட்டோம்ணினியை கூடச்சிதமாய்ண்ணியமாய் இயக்குகின்றோம்சின்னசின்னஎக்ஜேஞ்சு ளுக்குநாங்களே இயக்குனர்கள்ரின் வாரச்சம்பம் தான்எங்களின் மாதம்பம்போராட்டம் பல செய்தோம்பொருமையாய் இருந்திட்டோம்ங்கத்தின்மேல் ம்பிக்கைவைத்தோம் ம்பளத்தில்உயர்வு பெற்றோம்முருகையா,செல்லப்பாமீது ம்பிக்கை வைத்தோம்
அவர்களும் ம்பி _கைவைத்தார்கள்நல் அங்கிகாரம் பெற்று ந்தார்கள்அரியர்சும் வாங்கி ந்தார்கள்தோழ்கொடுக்கும் தோழமையைதொடர்ந்து வணங்குவோம்ணி நிரந்தம் என்பதும்நிகழ்காலத்திலேயே நிகழ்துவிடும்ம்பிக்கையோடு இருப்போம்நிம்மதியோடு இருப்போம்செங்கொடி என்றும்தாழ்ந்ததில்லைசெங்கொடி இயக்கம்என்றும் வீழ்ந்ததில்லை !
நாளை நமதே !வெற்றி நமதே!



எஸ் சுந்தக்கண்ணன்திருப்பூர் x

No comments: